காவல் ஆய்வாளர் வீட்டில் சோதனை

img

தஞ்சையில் காவல் ஆய்வாளர் வீட்டில் சோதனை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த கொரட்டூர் கிராமத்தை சேர்ந்த கணபதி மகன் நீலகண்டன் 51, இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.